ஆரம்பப்பிரிவு 1ம் ஆண்டு முதல் 5 ம்ஆண்டு வரையிலான நவகுப்புக்கலைக் கொண்டிருக்கும். உயர்கல்விக்கு அடித்தளமாக அமையும் இந்த முக்கியமான கட்டத்தில் மாணவர்களின் பாடத்தின் வளர்ச்சிக்கும் இணைபாட செயல்பாடுகளுக்கும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலின் கீழ் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
- சுற்றாடல்
- தமிழ்
- ஆங்கிலம்
- கணிதம்
- சிங்களம்
- சித்திரம்





